திருப்பத்தூர்: செய்தி
உங்கள் ஏரியாவில் நாளை (மே 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சட்டமன்ற நடவடிக்கைகளில் இருந்து TVK எம்எல்ஏவை தடை செய்த உத்தரவுக்கு SC தடை
தமிழக வெற்றி கழக (TVK) சட்டமன்ற உறுப்பினர் ஆர். சீனிவாச சேதுபதி எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வாக்களிப்பதற்கோ அல்லது தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கோ தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை!
சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில், திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத் தேர்தல் 2026: அதிர வைத்த விஜய்யின் தவெக வாக்கு வித்தியாசங்கள்- முழு புள்ளிவிவரம்
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஒரு அமைச்சரின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தேசத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலக சாதனை! வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான கிளைமாக்ஸ் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் அரங்கேறியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்; 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவர வழக்கில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 22 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பு
திருப்பூர்-திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணித்த போது, ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் ஓடும் ரயிலிலிருந்து தள்ளி படுகாயமடைய செய்த ஹேமராஜ், குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தன்னை எந்த ஜாதியிலும் மதத்திலும் சேர்க்க வேண்டாம் எனத் தெரிவித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு, "ஜாதி, மதம் இல்லை" எனச் சான்றிதழ் வழங்க கோரியிருந்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 25) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 18) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது
திருப்பத்தூர் நகரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள கார் ஷெட்டுக்குள் பதுங்கியிருந்த மூன்று வயது ஆண் சிறுத்தை, 11 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிபட்டது.