திருப்பத்தூர்: செய்தி

திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது

திருப்பத்தூர் நகரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள கார் ஷெட்டுக்குள் பதுங்கியிருந்த மூன்று வயது ஆண் சிறுத்தை, 11 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிபட்டது.